404
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரிசி வியாபாரத்தில் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனுக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்நாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். ...

10537
செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இயக்குனர் லிங்குசாமி, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இருப்பதாக தெரிவித்ததால் அவர் மீதான கை...

4465
கிரிக்கெட் வீரர் டோனியை சேர்மனாக கொண்டு இயங்கும் உர நிறுவனம் வழங்கிய 30 லட்சம் ரூபாய் காசோலை பணமில்லாமல் திரும்பியதால், டோனி மீது போலீசார் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த DS E...

2063
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு கோடி செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. செக்' மோசடி வழக்குகள் தேக்கம் குறித்து, தானாக முன் வந்த...

1539
செக் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதலான நீதிமன்றங்களை அமைக்க தனிச்சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நிதி சேவைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்...

1505
செக் மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரணைக்கு ஏற்க வேண்டாம் என, மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு ...



BIG STORY